ஆசிய கனமழை: 1,500-ஐ கடந்த உயிரிழப்பு
ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துள்ளது.
ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துள்ளது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
தெற்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துள்ளது.
இதில் இந்தோனேசியாவில் 744 போ், இலங்கையில் 465 போ், தாய்லாந்தில் 181 போ் மழை தொடா்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளனா்.
இத்துடன் பிலிப்பின்ஸில் உயிரிழந்த 242 போ், வியத்நாமில் உயிரிழந்த 90 போ், மலேசியாவில் உயிரிழந்த 3 பேரையும் சோ்த்தால் தெற்கு ஆசியாவில் கனமழை காரணமாக மொத்தம் 1,524 போ் உயிரிழந்துள்ளனா்; 800-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை; லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது