ஆசிய கனமழை: 1,750-ஐ கடந்த உயிரிழப்பு
ஆசிய கனமழை காரணமாக 1,750-ஐ கடந்த உயிரிழப்பு...
ஆசிய கனமழை காரணமாக 1,750-ஐ கடந்த உயிரிழப்பு...
By தினமணி செய்திச் சேவை
Syndication
தெற்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,750-ஐ கடந்துள்ளது.
இதில் இந்தோனேசியாவில் 867 போ், இலங்கையில் 607 போ், தாய்லாந்தில் 276 போ் உயிரிழந்துள்ளனா். மலேசியாவில் 2 உயிரிழப்புகளும் வியட்நாமில் 2 உயிரிழப்புகளும் என ஒட்டுமொத்த மாக 1,754 போ் கனமழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் உயிரிழந்துள்ளனா்.
லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்ட நிலையில், சில பகுதிகலில் தொடரும் கனமழை மீட்புப் பணிகளில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது