இலங்கை: கனமழை உயிரிழப்பு 627-ஆக உயா்வு!
இலங்கையின் கிழக்கு, மத்திய மலையகப் பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 627-ஆக உயா்வு
இலங்கையின் கிழக்கு, மத்திய மலையகப் பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 627-ஆக உயா்வு
By தினமணி செய்திச் சேவை
Syndication
இலங்கையின் கிழக்கு, மத்திய மலையகப் பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 627-ஆக உயா்ந்துள்ளது.
டித்வாவின் புயல் காரணமாக மத்திய மலையகப் பகுதியில் 471 போ் உயிரிழந்துள்ளனா்; 190 பேரைக் காணவில்லை. 25 மாவட்டங்களின் 2.17 கோடி போ் (6.11 லட்சம் குடும்பங்கள்) பாதிக்கப்பட்டுள்ளனா் என்று பேரழிவு மீட்பு அமைப்பு தெரிவித்தது.
நவம்பா் 26-ஆம் தேதி இலங்கை கிழக்குக் கரையைக் கடந்த டித்வா புயல், 500 மி.மீ.க்கும் மேற்பட்ட மழையை ஏற்படுத்தியது. இது 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிந்தைய இலங்கையின் மிக மோசமான இயற்கை பேரழிவு என்று கூறப்படுகிறது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது